தொலைபேசி இலக்கங்களூடு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்; சந்திரிக்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு

போரினால் துவண்டு போயுள்ள வடமாகாண பெண்கள் மீது இராணுவத்தினர் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திரிக்காவிற்கும் , உளவியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் போர் முடிவடைந்து … Continue reading தொலைபேசி இலக்கங்களூடு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்; சந்திரிக்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு